வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!


ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 16-8-2009 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு டி.எஸ்.பி மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பலர் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக