திங்கள், 10 ஆகஸ்ட், 2009

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி தலைமைதாங்கினார்கள், நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் முன்நிலை வகித்தனர்.

பஜூலுல்லஹா அவர்கள் இறைவனின் நினைவில்லை என்ற தலைப்பிலும் அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) அவர்கள் வரதட்ச்சனை ஒர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) அவர்கள் சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக