வெள்ளி, 31 ஜூலை, 2009

எஸ்.பி பட்டிணத்தில் TNTJ விற்கு சொந்தமான பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ தொழு வந்த தவ்ஹீத் வாதிகளை கைது செய்த ஊர்ஜமாஅத்தின் கைக்கூலியாக செயல்பட்டுக்கொன்றுக்கும் காவல் துறை!

மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், இராநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் TNTJ வெப்மாஸ்டர் உட்பட பல தவ்ஹீத் சகோதரர்கள்; தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு திருவாடனையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

களத்தொகுப்பு சுருக்கமாக….

அரசாங்கத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.பி பட்டிணத்தில் உள்ள நமது மஸ்ஜிதுந்நூர் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (31-7-2009) நடைபெற இருந்தது.

இதற்காக காலையில் இருந்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் தவ்ஹீத் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழ வந்திருந்தனர்.

சுமார் 11.00 மணி அளவில் தீடீர் என்று ஊர் சுன்னத் ஜமாஅத் காரர்கள் பள்ளிவாசல் முன் கூடி‘அவனுகள வெளிய வரசொல்லுங் இல்லன்னா உண்டு இல்லன்ன பன்னிடுவோம்’ என்று கூறிக் கொண்டு பள்ளிசால் முன் நின்று கொண்டிருந்த போலிசார் மீது கல் எரிந்தனர்.

இதில் ஒரு காவல் துறை அதிகாரிக்கு மண்டையில் இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டது.

ஊர் ஜமாஅத்தின் மிரட்டலுக்கும் பயந்தும் லஞ்சைத்தை வாங்கிக் கொண்டும். பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுது கொண்டிருந்த தவ்ஹீத் வாதிகளை போலீசார் பூட்ஸ்காளுடன் உள்ளே வந்து ‘பள்ளிவாசல விட்டு வெளியே போங்க இல்லன்ன நாங்க உங்கள வெளியப்போக வப்போம் என்று மிட்டினர்.

நமது நிர்வாகிகள், நாங்க எங்க சார் ஜும்ஆ தொழுவது என்று கேட்டதற்கு, அதல்லாம் எங்களுக்கு தெரியாது முதல்ல வெளியோ போங்க என்று அக்ரோஷமாக கத்தினர்.

பள்ளியின் கதவை திறக்க வில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டோ உடைத்தோ திறப்போம் என்றும் போலீசார் மிரட்டினர்.

நமது நிர்வாகிகளுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நமது நிர்வாகிகள், சார் இந்த பள்ளி அரசாங்க பதிவுப் படி தவ்ஹீத் ஜமாஅத்தின் பேயரில் உள்ளது. நாங்கள் எங்கள் இடத்தில் தொழுகின்றோம் நாங்கள் எந்த பிரச்சனையும் செய்யவில்லை எங்களை ஏன் ஜும்ஆ தொழு விடாமல் எங்களுக்கு சொந்தமான இடத்தை விட்டு வெளியே போக சொல்கின்றீர்கள் என்று கேட்டதற்கு,

போலிசார், “ஊர்ஜமாஅத் காரர்கள் நீங்கள் இங்கு தொழுதால் பிரச்சனை செய்வார்கள்” என்று பதில் கூறினர்.

அதற்கு நமது நிர்வாகிகள்,

சரி சார், நாங்கள் இன்று ஜும்ஆ தொழுதாக வேண்டும் எனவே அவர்களது பள்ளிக்கு நாங்கள் சென்று தொழுகின்றோம் அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களையும் பள்ளிவாசலை விட்டு வெளியேற்றுவீர்களா? என்று நியாத்தோடு கேட்டதற்கு, இங்கு நியாயம் அநியாயம், உங்கள் உரிமையை பற்றி யெல்லாம் பேசக்கூடாது முதல்ல பள்ளிவாசல விட்டு வெளியே போங்க என்று போலீசார் தொடர்ந்து அநியாயமாக மிரட்டினர்.

நமது நிர்வாகிகள் வெளியே போக மறுத்ததால் மாநிலப் பொதுச் செயலாளர் உட்பட அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களை கை செய்து போலீசார் வேனில் ஏற்றினர்.

சட்டத்திற்கு முரணாக போலிசாரின் மீது கல் எரிந்து போலீசாரின் மண்டையை உடைத்த ஊர்ஜமாஅத்தினரை பாதுக்காப்புடன் அவர்ளது பள்ளிவாசலுக்கு அனுப்ப வைத்த காவல் துறையினர் TNTJ விற்கு சொந்தமான பள்ளியில் அரசாங்க அனுமதியோடு தொழு வந்திருந்தவர்களை தொழவிடால் தடுத்து குண்டுக்கட்டாக கைது செய்யதுள்ளனர். மேலும் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டுள்ளனர்.

சம்வபத்தை கேள்வி பட்ட நம் சகோதரர், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் சூழ்ந்தனர்.

காவல் துறையினர் அநியாகத்தின் உச்ச கட்டத்திற்கு சென்று விட்டதை அறிந்து கொந்தெலித்து எழுந்தனர்.

மேலான்மைக்குழு உறுப்பினரான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாகள் கைது செய்யபட்டு இருந்த இடத்திற்கு வந்து சூழ்ந்திருந்தவர்களை அமைதிபடுத்தி, இலஞ்சைத்தை வாங்கிக் கொண்டு நியாத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து அதிகாரிகளின் சட்டயை கழட்டாமல் தவ்ஹீத் ஜமாஅத் விடாது என்று கூறி டிஎஸ்பி அலுவலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கில் நம் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளளனர்.

இது மதியம் 2.31 வரை உள்ள நிலவரம்….

மேற்படி விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ்…


Islam is to act upon the Book (Quran) and the Sunnah


Islam is to act upon the Book (Quran) and the Sunnah

Posted by Aadil on May 30, 2009

This is the deen of islaam in truth and its fundamental and its basis is the Book and the Sunnah. So they are the points of reference in every dispute that the Muslims fall into and he who refers back to other than them is not a believer! As Allah the most Most high says:

“But no,by your Lord,they can have no faith,until they make you (O Muhammad (saw) judge in all disputes between them and find in the,selves no resistance against your decisions and accept (them) with full submission.[1]

Not one of the scholars said, ‘follow me in my opinion’ rather they said, ‘take from where we have taken,’ besides, much has been added to these madhabs from the understanding of their later generations[2]. They contain many errors and matters of conjecture,which if the Imaams to whom they are attributed were to see them, then they would absolve themselves of them and from those who said them.

All of the people of knowledge from the Pious predecessors clung to the manifest texts of the Book and thew Sunnah and encouraged the people to stick to them and act accordingly. This is established from the Imaams from amongst them. Abu Haneefah, Maalik, Ahmad,ash-Shafiee, the two Sufyaans, ath-Tahwree and Ibn Uyaiynah, al-Hasan al-Basree, Abu Yousuf Yaqoob-the Qadee, Muhammad ibn al-Hasan ash-Shaybaanee, Abdur Rahmaan al-Awzaee, Abdullah ibn al-Mubarak, al-Bukharee, Muslim and the rest (ra). All of them warned against innovations in the Deen and against blind following of anyone except the infallible Messenger (saw). As for other than him, then he is fallible whoever he may be, his saying which is in accordance wiht the Book and the Sunnah is accepted and that which goes against them is to be rejected. As Imaam Maalik (ra) said, “The saying of everyone may be taken or rejected except for the companion of this grave” and he pointed to the grave of the Prophet (saw) [3]

The scholars,the four Imaams and the others, all followed this way,all of them warned against blind following! Since Allaah, the Most High, condemned the blind followers in more than one place in His book. Most of the earlier and later people became disbelievers due to their blind following of their priests, rabbis, old people and forefathers. It is established from Imaams Abu Haneefah (ra), Maailik,ash-Shafiee, Ahmad and others (ra) -that they said:

“It is not permissible for any one to give judgement with our saying unless they know the source from which we took it” [4]

“If the hadeeth is found to be authentic then it is my madhab” [5]

“If I say something then compare it to the Book of Allah and the Sunnah of His Messenger and if it agrees to them,then accept it and that which goes against them,then reject it and throw my saying against the wall”.[6]

These are the sayings of these prominent Imaams, may allaah enter them into the Home of Peace.Unfortunately, the later blind followers and authors who wrote the books, whom the people think to be scholars and infallible mujtahids, have made it obligatory for the people to blindly follow one of the four Imaams and their well known madhaabs. After declaring this to be obligatory, they forbade taking or acting upon anyone else’s saying,it is as if they have made him (ie the Imaam) Prophet to be obeyed. It would have been better had they acted upon the sayings of the Imaams.However, most of them know nothing of the Imaam whom they claim to follow,except his name. Further,some of the latter followers invented questions, created new madhabs and ascribed them to the original Imaams. So those who came after them think that it is the saying of the Imaaam or his students and in reality it goes against what the Imaam said and approved;he is free from what they ascribe to him, such as the saying of many of the later Hanafees that it is forbidden to point the forefinger in the tashshuud in prayer [6] or that what is meant by Allah’s hand id His power,or that He is present by His Dhaat (self) in every place and not above the Arsh because of this and its like the unity of the Muslims has been destroyed their community has seperated, the splits increased and the horizons filled with hypocrisy and disunity!Each of them declaring those who differ from them in the slightest matter to be upon misguidance ,to the extent that some of them declare the others to be disbelievers and some striking the necks of the others to be disbelievers and some striking the necks of the others and have become fitting for what the truthful and trustworthy Messenger, the most noble of us ,Muhammad(saw) said,

“My Ummah will split into seventy -three sects,all of them in the fire except one” It was said, ‘Who are they O Messenger of Allaah? He said, “That which I and my Companions are upon”





FOOT NOTES
[1] Sooratun-Nisaa(4):65

[2] The following of madhabs has not only led the blind followers to prefer the sayings and opinions of men to the clear texts of the Quran and Sunnah,it has further taken them even to forget the authentic sayings of their own Imaams(ra)-preferring the sayings of the later followers,thinkinbg that they are the madhabs of the scholars, without discrimination or research and that is due only to the severity of their blind following.It is known that the scholars wrote down their positions in books and left what they regarded to be correct according to their own ijtihaad.Imaam Maalik(ra) -left his position in al-Muwatta and Imaam ash-Shafiee left his position in al-Umm. If we wish to know the madhab of any of those scholars we have to refer back to his book.It is not fitting as being the saying of Imaam Maalik, Imaam Ash-Shafiee and Imaam Abu Haneefah (ra) -which they never said or did. For example, the Maalikees leave their arms at their side, during the Slaah and read Qunoot in fajr,whereas we find Maailik-(ra) quotes in al-Muwatta: “Chapter: placing the two hands, one upon the other in Prayer.”He reported narrations therein,from them: That Abdul Kareem ibn Abil Makhaariq al-basaree said, “From the sayings of prophethood is: If you feel shame, then do as you wish; placing the hands one upon the other in prayer;being early in breaking the fast;and delaying taking the predawn meal (suhoor)”

But the later Maalikees use as evidence that Maalik used to pray with his hands hanging at his side,this is ignorance with regard to the madhab which they follow.Since Jafar ibn Sulayman, the governor of al-Madeenah lashed the Imaam in the year 146H and streched out his arms until his hands became dislocated and so he was not able to place his hands one over the other in Prayer.(See al-Intiqaa, p.44). He wrote al-Muwatta two years after this happened. Imaam Maalik (ra) also reports in the chapter of the Qunoot in Fajr prayer (1/159) that, “Ibn Umar(ra) did not read the Qunoot in any of his prayers”.

As for Imaam ash-Shafiee (ra) then it is ignorantly attributed to him that he holds the salaat upon the Prophet(saw) to be a sunnah whereas he says in al-Umm (1/117) that it is obligatory:”Allaah, the Most high, made obligatory the salaat upon His Messenger(saw) saying:

“Allah and the angels send salaat upon the Prophet(saw): O you who believe send salaat upon him and greet him with respect.( Sooratul-Ahzaab (33):56)

There is no place which has more right for that be obligatory therein than within the Prayer.We find proof from Allahs Messenger (saw) of what I have said,that salaat upon His Messenger (saw) is obligatory in prayer and Allaah, the Most high, knows best.

As for the books of later Hanafees, such as al-Khulaash of al-Kaidanee,they quote that amongst those things which are prohibited in prayer is making a sign with your forefinger, like Ahlul-Hadeeth. In the book of Prayer of al-Masoodee, he states that pointing with the forefinger was a Sunnah with the older generations, then was practiced by the Sheeah and Raffidees and so the later scholars of Ahlus-Sunnah left it and so became abrogated.Whereas we find in fath-ulQadeer of ibn ul-Hammaam and he is one of the greatest of them, that the pointing is Sunnah and that he who says other than that then he has gone against what is related, rather Muhhamad ibn al-Hasan ash- Shaybaanee, the student of Abu Haneefah reported in his Muwatta that it is Sunnah. Is there not in these examples a clear proof that blind following of madhabs is a calamity that has taken the Muslims away from the following the way of the beset of generations?!

[3] This excellent saying,overflowing with great wisdom,was said by the learned man of this Ummah, Abdullaah ibn Abbas (ra) as quoted by Taqiyyuddeen as-Subkee in his Fatawaa(1/148) being amazed by its beauty. It was taken from Ibn Abbaas (rta) by Mujaahid, as occurs in Jaami Bayaan ul-ilm wa Fadlihee (1/91) and al-Ihkaam fee Usool il-Ahkaam (1/145). Maalik took it from Mujaahid and it is ascribed to Maalik and became well known from him. It was taken from them by Imaam Ahmad (ra) Abu Daawood says in Masaa-il-ul-Imaam Ahmad (p.276) “I heard Ahmad say: There is no one except that his opinion may be taken or left,except fpr the prophet(saw).

[4] From the sayings of Imaam Abu Haneefahan-Nauman (ra) and it is established from him by a number of narrations.See al-Intiqaa of Ibn ‘Abdul-Barr(p.145) and Alaam ul-Muwaqqieen of Ibn ul-Qayyim(2/309).

[5] The two Imaams Abu Haneefah and ash-Shaafiee (ra) stated that. See Rasm ul-Muftee from the collected Rasaa’il of ibn ‘Abideen (1/4) and Eeqaz ul-Hamam of al-Fulaanee (p.62 and 107).Imaam ash-Shafiee (ra)-said to Imaam Ahmad (ra) “You know better about hadeeth than us, so if an authentic hadeeth comes to you,then inform me of it,that I may according to it,whether its source is the Hijaaz or Koofa or Egypt” (See al-Intiqaa of Ibn Abdul-Barr,p.75).

[6] This is a saying of ash-Shafiee(ra). See al-Majmoo of an-Nawawee(1/63) and Alaam ul-Muwaqqieen of Ibn ul-Qayyim al-Jawziyyah (2/361)

தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள் தொய்வின்றி தொடர நன்கோடைகளை அனுப்பி தாருங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகளும் சேவைகளும் தொய்வின்ற தொட உங்களின் மேலான நன்கொடைகளை அனுப்பிதருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு:

TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH.

டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:

TNTJ மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை-1

தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சேவைகளில் தாங்கள் குறிப்பிட்ட ஒன்றிற்கு மட்டும் நன்கொடை அனுப்ப விரும்பினால் உதாரணமாக முதியோர் இல்லத்திற்கு மட்டும் அனுப்ப விரும்பினால் தாங்கள் நன்கொடை அனுப்பும் போது முதியோர் இல்லம் என்று குறிப்பிட்டால் தங்களின் நன்கொடை முதியோர் இல்லத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஜகாத் அனுப்ப விரும்புவோர் ஜகாத் என்று குறிப்பிடவும்.

அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகார் செய்யுங்கள்

அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகார் செய்யுங்கள்
மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி அதன் ஊழியர்களின் சம்பளம்,சலுகை,ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக செலவாகிவிடும் போது, கொஞ்சம் கூட நன்றியுணர்வு இல்லாத அரசு ஊழியர்கள் அப்பாவி ஏழை எளிய மக்களை வதைத்து லஞ்சம் வாங்குவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இது குறித்து விழிப்புணர்வு பொது மக்களிடம் நிறைய ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் எவராவது லஞ்சம் கேட்டால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்சம் ஒழிப்பு கண்காணிப்பாளரின் 044-28273186, 044-28270942 ஆகிய தொலைபேசி எண்களிலும் 9840049224 என்ற அவருடைய செல்பேசி எண்னிலும் எஸ்.எம்.ஏஸ் புகார் தெரிவிக்கலாம்.

044-28213828 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேக்ஸ் மூலமாகவும் தகவல் தரலாம். அதுபோல் மாநில அரசு ஊழியர் எவராவது லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்தால் சென்னையில் உள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் உள்ள 044-24615989, 044-24615949 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

லஞ்சம் நமது நாட்டை பிடித்துள்ள பெரிய நோய் இந்த நோயை விரட்ட ஒவ்வொருவரும் முயல வேண்டும். லஞ்ச புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை ரகசியமாக வைக்கப்படும். அதனால் பயம் ஏதுமின்றி புகார் தெரிவித்து நாட்டு பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்!

விண்ணுலகப் பயணம் - மிஃராஜ்

தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்”
(அல்குர் ஆன் 17:1)

அண்ணல் நபி அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.

அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாக இருக்கவும் முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்.

இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ“ அவர்கள் “துல்கஃதா மாதத்தில் ஏற்பட்டது“ என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக நபித்தோழர்கள் ஜாபிர் இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12-ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27-ல் நடந்தது “ என்கிறார்.

மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.

ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவு வைத்திருப்பார்கள். இரண்டு, மூன்று அபிப்ராயங்கள் கொண்டிருக்க முடியாது. ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷூரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்ப வேண்டும். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) ஜாபிர்(ரலி) உர்வா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபியுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27-ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.

பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபியுல் அவ்வலை விட்டு விட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27”ஐத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல்" கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இது தான் புராக் என்று விற்பனை ஒரு பக்கம். அதனை வீடுகளில் மாட்டிக் கொண்டு தாங்களே பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜின் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்களை கண்ணாடி பிரேம் போட்டு தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

பள்ளிவாசல்களின் அலங்காரம், பூக்கட்டுகள், புத்தாடை, நெய்ச்சோறு என்று நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுஹுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினோரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?

அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள். முஃமீன்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக!

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ''மிஃராஜ்'' என அறியப்படுகிறது.

மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.

1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)

2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)

3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.

4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.

5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.

6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.

இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் 'இஸ்ரா'வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது 'மிஃராஜ்' சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை 'புராக்' என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். 'புராக்' எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ''நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு 'ஸித்ரதுல் முன்தஹ்ா'விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.


பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்.

மூஸா (அலை) ''தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்'' என்று கேட்க நபி (ஸல்) ''ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்'' என்று கூறினார்கள். மூஸா (அலை) ''நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ''நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ''நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ''நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்'' என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

''நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை'' என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் 'இறங்கினார், பின்னர் நெருங்கினார்' என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. 'மிஃராஜ்' தொடர்பான ஹதீஸில் வந்துள்ள 'தனா ஃபததல்லா' என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி 'நஜ்ம்' அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று 'நஜ்ம்' அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ''நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்'' என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, 'இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்' என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை 'பெரும் பொய்யர்' என்று வருணித்தனர். ''உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை 'சித்தீக்' (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக
''நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.
(அல்குர்ஆன் 6 : 75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,

(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம்.
(அல்குர்ஆன் 20 : 23)

என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு
''அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக''

என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்; மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 17 : 16, 17)

இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மிஃராஜ்

The Earth’s Atmosphere

By the sky which returns.” (Quran 86:11)

“[He] who made for you the earth a bed [spread out] and the sky a ceiling…” (Quran 2:22)

In the first verse God swears by the sky[1] and its function of ‘returning’ without specifying what it ‘returns.’ In Islamic doctrine, a divine oath signifies the magnitude of importance of a special relation to the Creator, and manifests His majesty and the supreme Truth in a special way.

The second verse describes the Divine Act that made the sky a ‘ceiling’ for the dwellers of earth.

Let us see what modern atmospheric science has to say about the role and function of the sky.

The atmosphere is a word which denotes all the air surrounding the earth, from the ground all the way up to the edge from which space starts. The atmosphere is composed of several layers, each defined because of the various phenomena which occur within the layer.

This image shows the average temperature profile through the Earth’s atmosphere. Temperatures in the thermosphere are very sensitive to solar activity and can vary from 500°C to 1500°C. Source: Windows to the Universe, (http://www.windows.ucar.edu), the University Corporation for Atmospheric Research (UCAR). ©1995-1999, 2000 The Regents of the University of Michigan; ©2000-04 University Corporation for Atmospheric Research.

Rain, for one, is ‘returned’ to Earth by the clouds in the atmosphere. Explaining the hydrologic cycle, Encyclopedia Britannica writes:

“Water evaporates from both the aquatic and terrestrial environments as it is heated by the Sun’s energy. The rates of evaporation and precipitation depend on solar energy, as do the patterns of circulation of moisture in the air and currents in the ocean. Evaporation exceeds precipitation over the oceans, and this water vapor is transported by the wind over land, where it returns to the land through precipitation.”[2]

Not only does the atmosphere return what was on the surface back to the surface, but it reflects back into space that which might damage the flora and fauna the earth sustains, such as excessive radiant heat. In the 1990’s, collaborations between NASA, the European Space Agency (ESA), and the Institute of Space and Astronautical Science (ISAS) of Japan resulted in the International Solar-Terrestrial Physics (ISTP) Science Initiative. Polar, Wind and Geotail are a part of this initiative, combining resources and scientific communities to obtain coordinated, simultaneous investigations of the Sun-Earth space environment over an extended period of time. They have an excellent explanation of how the atmosphere returns solar heat to space.[3]

Besides ‘returning’ rain, heat and radio waves, the atmosphere protects us like a ceiling above our heads by filtering out deadly cosmic rays, powerful ultraviolet (UV) radiation from the Sun, and even meteorites on collision course with Earth.[4]

Pennsylvania State Public Broadcasting tells us:

“The sunlight that we can see represents one group of wavelengths, visible light. Other wavelengths emitted by the sun include x-rays and ultraviolet radiation. X-rays and some ultraviolet light waves are absorbed high in Earth’s atmosphere. They heat the thin layer of gas there to very high temperatures. Ultraviolet light waves are the rays that can cause sunburn. Most ultraviolet light waves are absorbed by a thicker layer of gas closer to Earth called the ozone layer. By soaking up the deadly ultraviolet and x-rays, the atmosphere acts as a protective shield around the planet. Like a giant thermal blanket, the atmosphere also keeps temperatures from getting too hot or too cold. In addition, the atmosphere also protects us from constant bombardment by meteoroids, bits of rock and dust that travel at high speeds throughout the solar system. The falling stars we see at night are not stars at all; they are actually meteoroids burning up in our atmosphere due to the extreme heating they undergo.”[5]

This is an image of Earth’s polar stratospheric clouds. These clouds are involved in the creation of Earth’s ozone hole. Source: Windows to the Universe, (http://www.windows.ucar.edu/) at the University Corporation for Atmospheric Research (UCAR). ©1995-1999, 2000 The Regents of the University of Michigan; ©2000-04 University Corporation for Atmospheric Research.

Encyclopedia Britannica, describing the role of Stratosphere, tells us about its protective role in absorbing dangerous ultraviolet radiation:

“In the upper stratospheric regions, absorption of ultraviolet light from the Sun breaks down oxygen molecules; recombination of oxygen atoms with O2 molecules into ozone (O3) creates the ozone layer, which shields the lower ecosphere from harmful short-wavelength radiation…More disturbing, however, is the discovery of a growing depletion of ozone over temperate latitudes, where a large percentage of the world’s population resides, since the ozone layer serves as a shield against ultraviolet radiation, which has been found to cause skin cancer.”[6]

The mesosphere is the layer in which many meteors burn up while entering the Earth’s atmosphere. Imagine a baseball zipping along at 30,000 miles per hour. That’s how big and fast many meteors are. When they plow through the atmosphere, meteors are heated to more than 3000 degrees Fahrenheit, and they glow. A meteor compresses air in front of it. The air heats up, in turn heating the meteor.[7]

This is an image which shows the Earth and its atmosphere. The mesosphere would be the dark blue edge located on the far top of the image underneath the back.
(Image courtesy of NASA)

Earth is surrounded by a magnetic force field - a bubble in space called “the magnetosphere” tens of thousands of miles wide. The magnetosphere acts as a shield that protects us from solar storms. However, according to new observations from NASA’s IMAGE spacecraft and the joint NASA/European Space Agency Cluster satellites, immense cracks sometimes develop in Earth’s magnetosphere and remain open for hours. This allows the solar wind to gush through and power stormy space weather. Fortunately, these cracks do not expose Earth’s surface to the solar wind. Our atmosphere protects us, even when our magnetic field does not.[8]

An artist’s rendition of NASA’s IMAGE satellite flying through a ‘crack’ in Earth’s magnetic field.

How would it be possible for a fourteenth century desert dweller to describe the sky in a manner so precise that only recent scientific discoveries have confirmed it? The only way is if he received revelation from the Creator of the sky.



Footnotes:

[1] Al-Samaa’, the Arabic word translated here as ‘sky’ includes earth’s atmosphere as indicated by the verse 2:164.

[2] ”Biosphere.” Encyclopedia Britannica from Encyclopedia Britannica Premium Service.
(http://www.britannica.com/eb/article?tocId=70872)

[3] (http://www-spof.gsfc.nasa.gov/stargaze/Sweather1.htm)

[4] Atmospheric, Climate & Environment Information Programme of the Manchester Metropolitan University at (http://www.ace.mmu.ac.uk/eae/Atmosphere/atmosphere.html)

[5] (http://www.witn.psu.edu/articles/article.phtml?article_id=255&show_id=44)

[6] “Earth.” Encyclopedia Britannica from Encyclopedia Britannica Premium Service.
(http://www.britannica.com/eb/article?tocId=54196)

[7] (http://www.space.com/scienceastronomy/solarsystem/meteors-ez.html)

[8] (http://www.firstscience.com/SITE/ARTICLES/magnetosphere.asp)

துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்

துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்கடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் துபை ஜே.டி. மர்கஸில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா நிகழ்ச்சியின் போது, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோ.முத்துகிருஷ்ணன் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்து, ஜே.டி. நிர்வாகிகள் முன்னிலையில் அமீரக பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் அச்சகோதரருக்கு ஷஹாதா கலிமாசொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

மேலும் தன்னுடைய பெயரை முத்து ஃபரீத் எனவும் சூட்டிக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!