திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!

தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாம் TNTJ, அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலுடன் இணைந்து நடத்திய
மூன்றாவது மெகா இரத்த தான முகாம்கடந்த 07-08-2009 வெள்ளி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலில் நடைபெற்றது.

நூற்றி முப்பதிற்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட சகோதரர்களில் 119 சகோதரர்களால் மட்டுமே இரத்தக் கொடை கொடுக்க நேரமிருந்தது மருத்துவமனை இரத்த ஆய்வக ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுமுறையில் இருந்தபோதிலும் பணியிலிருந்த மிகக் குறைந்த ஊழியர்களும், அதிகமான அளவில் கலந்து கொண்ட சகோதரர்களின் ஆர்வத்தைப் பார்த்து மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு TNTJ இரத்தக் கொடையாளர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டி ஆரவமூட்டினர்

எதிர்பார்த்ததற்கும் அதிகமான அளவில் இரத்தக்கொடையளித்ததை எண்ணி மண்டல நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி பகன்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக