திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கிளையின் சார்பாக பொள்ளாச்சி மஹாராஜாமஹாலில் 02.08.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-மணிக்கு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாநிலத்தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாபிஅவர்கள் மக்களின் கேள்விக்கனைகளுக்கு அழகான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலளித்தார்கள்.

இரவு 9-மணி ஆனபின்பும் மக்கள் ஆவலோடு இருந்தும் நிகழ்ச்சியை தொடரமுடியாமல்போனதுதான் வருத்தத்தை ஏற்படுத்தியது அப்பகுதி மக்களுக்கு.பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக