செவ்வாய், 20 அக்டோபர், 2009

மங்கலம்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

மங்கலம்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1517கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை யில் 18.10.2009 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில பேச்சாலர் அப்துல் கரீம்அவர்கள் சிறப்புரை ஆற்றினார் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக