திங்கள், 21 செப்டம்பர், 2009

சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக