சனி, 27 ஜூன், 2009

80 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-வாசுதேவநல்லூர் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 7-6-2008 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 80 மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்ப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக