ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

அறிவியல்
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

(அல்குர்ஆன் 34 : 6)

- கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி

20 Exam Tips for Students

Praise be to Allaah and peace and blessings be upon the Messenger and upon his family and companions.

The Muslim student puts his trust in Allaah when facing the tests of this world, and he seeks His help whilst following the prescribed means, in accordance with the words of the Prophet (peace and blessings of Allaah be upon him): “The strong believer is better and is more beloved to Allaah than the weak believer, although both are good. Strive to attain that which will benefit you and seek the help of Allaah, and do not feel helpless.” (Saheeh Muslim, hadeeth no. 2664)

Among those means are the following:


Turning to Allaah by making du’aa’ in any way that is prescribed in Islam, such as saying, “Rabbiy ishrah li sadri wa yassir li amri (O my Lord, expand my chest and make things easy for me).”
Getting used to sleeping early and going to exams on time.

Preparing all required or permitted equipment such as pens, rulers and setsquares, calculators and watches, because being well prepared helps one to answer questions.
Reciting the du’aa’ for leaving the house: “Bismillaah, tawakkaltu ‘ala Allaah, wa laa hawla wa laa quwwata illa Billaah. Allaahumma inni a’oodhu bika an adilla aw udalla, aw azilla aw uzalla, aw azlima aw uzlama, aw ajhala aw yujhala ‘alayya (In the name of Allaah, I put my trust in Allaah, and there is no strength and no power except with Allaah. O Allaah, I seek refuge with You lest I should stray or be led astray, lest I slip (commit a sin unintentionally) or be tripped, lest I oppress or be oppressed, lest I behave foolishly or be treated foolishly).” Do not forget to seek your parents’ approval, for their du’aa’ for you will be answered.

- Mention the name of Allaah before you start, for mentioning the name of Allaah is prescribed when beginning any permissible action; this brings blessing, and seeking the help of Allaah is one of the means of strength.

- Fear Allaah with regard to your classmates, and do not be affected by their anxiety or fear just before the exam, for anxiety is a contagious disease. Instead, make them feel optimistic by saying good words as prescribed in Islam. The Prophet (peace and blessings of Allaah be upon him) was optimistic when he heard the name of Suhayl (which means “easy”) and he said: “Things have been made easy for you.” He used to like to hear the words ‘Yaa Raashid, when he went out for any purpose. So be optimistic that you and your brothers will pass this exam.

- Remembering Allaah (dhikr) dispels anxiety and tension. If something is too difficult for you, then pray to Allaah to make it easy for you. Whenever Shaykh al-Islam Ibn Taymiyah (may Allaah have mercy on him) found something too difficult to understand, he would say, “O You Who taught Ibraaheem, teach me; O You Who caused Sulaymaan to understand, cause me to understand.”

- Choose a good place to sit during the exam, if you can. Keep your back straight, and sit on the chair in a healthy manner.

- Look over the exam first. Studies advise spending 10% of the exam time in reading the questions carefully, noting the important words and dividing one’s time between the questions.

- Plan to answer the easy questions first, then the difficult ones. Whilst reading the questions, write notes and ideas which you can use in your answers later.
Answer questions according to importance.

Start by answering the easy questions which you know. Then move on to the questions which carry high marks, and leave till the end the questions to which you do not know the answers, or which you think will take a long time to produce an answer or which do not carry such high marks.

Take your time to answer, for the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Deliberation is from Allaah and haste is from the Shaytaan.” (A hasan hadeeth. Saheeh al-Jaami, 3011).

Think carefully about the answer and choose the right answer when answering multiple-choice questions. Deal with them in the following manner. If you are sure that you have chosen the right answer, then beware of waswasah (insinuating whispers from the Shaytaan). If you are not sure, then start by eliminating the wrong or unlikely answers, then choose the correct answer based on what you think is most likely to be correct. If you guessed at a correct answer then do not change it unless you are sure that it is wrong – especially if you will lose marks for a wrong answer. Research indicates that the correct answer is usually that which the student thinks of first.

- In written exams, collect your thoughts before you start to answer. Write an outline for your answer with some words which will indicate the ideas which you want to discuss. Then number the ideas in the sequence in which you want to present them.

- Write the main points of your answer at the beginning of the line, because this is what the examiner is looking for, and he may not see what he is looking for if it is in the middle of the page and he is in a hurry.

- Devote 10% of the time for reviewing your answers. Take your time in reviewing, especially in mathematical problems and writing numbers. Resist the desire to hand in the exam papers quickly, and do not let the fact that some people are leaving early bother you. They may be among the people who have handed in their papers too early.

- If you discover after the exam that you answered some questions incorrectly, then take that as a lesson in the importance of being well prepared in the future, and not rushing to answer questions. Accept the will and decree of Allaah and do not fall prey to frustration and despair. Remember the hadeeth of the Prophet (peace and blessings of Allaah be upon him), “If anything befalls you, do not say, ‘If only I had done such and such.’ Rather say, ‘Qadar Allaah wa maa sha’a kaan (the decree of Allaah and what He wills happened),’ for saying ‘if only’ opens the door for the Shaytaan.” (Saheeh Muslim, and the first part of this hadeeth was mentioned above).

- Note that cheating is haraam whether it is in foreign language tests or any other tests. The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “Whoever cheats is not one of us.” It is wrongdoing and it is a haraam means of attaining a degree or certificate, etc., that you have no right to. The consensus is that cheating is a kind of cooperation in sin and transgression. So do without that which is haraam, and Allaah will suffice you from His bounty. Reject all offers of haraam things that come to you from others. Whoever gives up a thing for the sake of Allaah, Allaah will compensate him with something better. You have to denounce and resist evil, and tell the authorities about any such thing that you see during the exam, or before or after it. This is not the forbidden kind of slander rather it is denouncing evil which is obligatory.

Advise those who buy or sell questions or post them on the Internet etc., or who prepare cheat notes. Tell them to fear Allaah, and tell them of the ruling on what they are doing and on the money they earn from that. Tell them that the time they are spending in preparing these haraam things, if they spent it in studying, or answering previous exams, or helping one another to understand the subject before the exam, that would be better for them than doing these haraam things.

- Remember what you have prepared for the Hereafter, and the questions of the examination in the grave, and how to be saved on the Day of Resurrection. Whoever is saved from the Fire and admitted to Paradise will indeed have succeeded.
We ask Allaah to make us succeed in this world and cause us to be among those who are victorious and saved in the Hereafter, for He is the All-Hearing Who answers prayer.

உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-02 செப் 11 - செப் 17

ஊடகங்களைக் கலக்கிய ஆந்திர விபத்தும் மரணங்கள் தரும் படிப்பினைகளும்

பொருளாதாரத்தை சீர்படுத்த வட்டியில்லா முறைக்கு மாறிய அமெரிக்கா வங்கிகள்

ம.பி பாஜக அரசின் கட்டாய மதத் திணிப்பு

முஸ்லிம்களின் தாடியும் இந்துக்களின் நாமமும்

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுன்னத் ஜமாஅத் தலைவ

சேரன்மகாதேவி கிளை சார்பாக ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கிளை சார்பாக ரூபாய் 40988 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 172 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.

The bid’ah of Eid al-Abraar (the “festival of the righteous”)

What is the ruling on Eid al-Abraar which is celebrated in Shawwaal every year?


Praise be to Allaah.

One of the innovated things that happen in Shawwaal is the bid’ah (innovation) of “Eid al-Abraar” (the “festival of the righteous”), which is on the eighth day of Shawwaal.

After the people have completed the fast of Ramadaan, and they broke their fast on the first day of Shawwaal – the day of Eid al-Fitr – they start to fast the first six days of Shawwaal, and on the eighth day they celebrate an “eid” which they call Eid al-Abraar.

Shaykh al-Islam Ibn Taymiyah (may Allaah have mercy on him) said: “With regard to celebrating occasions which are not prescribed in sharee’ah – such as some nights in Rabee’ al-Awwal which are called ‘Mawlid’, or some nights in Rajab, or the eighteenth of Dhu’l-Hijjah, or the first Friday in Rajab, or the eighth of Shawwaal which the ignorant call Eid al-Abraar – these are innovations which were not approved of by the salaf and they did not do these things. And Allaah knows best.” (Majmoo’ Fataawa Shaykh al-Islam Ibn Taymiyah, 25/298)

He also said: “With regard to the eighth of Shawwaal, it is not an Eid, neither for the righteous nor for the evil. It is not permissible for anyone to take it as an Eid or to do any of the things connected with celebrations on that day.” (al-Ikhtiyaaraat al-Fiqhiyyah, p. 199)

The celebrations of this “eid” take place in one of the famous mosques, where men and women mix freely, shake hands with one another and utter words of Jaahiliyyah when they shake hands. Then after that they go and make some foods especially for this occasion.” (al-Sunan wa’l-Mubtada’aat by al-Shuqayri, p. 166)

மேலப்பாளையத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாளையொட்டி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவரும் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியின் தலைவருமான மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து, பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இஸ்லாமிய மார்க்கம் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்று உலகில் மக்களின் வரிப் பணத்தில் ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தாங்களே சிலை வைத்துக் கொள்கின்றனர். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும், வணக்கத்திலும் மக்கள் நலனே முன்னிறுத்தப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும். இந்த மார்க்கத்தின் இரண்டு முக்கிய பண்டிகைகளான நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டுமே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை.

ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக அறுக்கப்படும் ஆடு, மாடுகளின் இறைச்சியை ஏழைகளுக்கு உணவாக வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அதே போன்று நோன்புப் பெருநாள் அன்றும் ஃபித்ரா எனும் தர்மத்தைக் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழகமெங்கும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஃபித்ரா எனும் தர்மத்தை மக்களிடம் வசூலித்து அதை ஏழை, எளிய மக்களுக்கு உணவாக இந்தப் பெருநாளில் வழங்குகின்றது.

மேலப்பாளையத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, நெய், சமையல் எண்ணெய், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஏழைகளுக்கு வழங்கியுள்ளோம். 2700 குடும்பங்கள் இதனால் பயனடைந்துள்ளன.

இது போன்று கல்வி உதவி, மருத்துவ உதவி, இரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறோம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது இஸ்லாம் கூறும் மனித நேயம் தான். அந்த மனித நேயம் உலகெங்கும் தழைக்க வேண்டும் என்று இந்த நாளில் நாம் சபதமெடுக்க வேண்டும்

இவ்வாறு ஷம்சுல்லுஹா தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த சிறப்புத் தொழுகையில் மூவாயிரம் பெண்கள் உட்பட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி செயலாளர் எம்.எஸ். சுலைமான், பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக், தவ்ஹீத் ஜமாஅத் நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்திலேயே மிக அதிகமான ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் கூட்டாகத் தொழுகையில் கலந்து கொள்வது இந்தத் திடலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாள் தர்மமாக 2700 ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
Do the six days of Shawwaal have to be fasted consecutively?


With regard to the six days of Shawwal after Ramadaan, is it a condition that they should be fasted consecutively, or can I separate them? I want to fast them in three sessions, on the two days of the weekend.




Praise be to Allaah.

It is not a necessary condition that they should be fasted consecutively. If you fast them separately or consecutively, it is OK. The sooner you do them, the better, because Allaah says (interpretation of the meanings):

so compete in good deeds [al-Maaidah 5:48]

And march forth in the way (which leads to) forgiveness from your Lord [Aal Imran 3:133]

[Moosa peace be upon him said:] and I hastened to You, O my Lord, that You might be pleased [Ta-Ha 20:84]

And (you should hasten to fast these six days) because delaying may cause problems. This is the view of the Shaafa is and some of the Hanbalis, but it is OK if you do not hasten it and you delay it until the middle or end of the month.

Al-Nawawi (may Allaah have mercy on him) said:

Our companions said: it is mustahabb to fast six days of Shawwaal. Because of this hadeeth they said: it is mustahabb to fast these days consecutively at the beginning of Shawwaal, but if one separates them or delays them until after Shawwaal, this is permissible, because he will still be following the general guidelines of the hadeeth. We have no dispute regarding this matter, and this was also the view of Ahmad and Dawood.

Al-Majmoo Sharh al-Muhadhdhab

அன்றாட நடைமுறைகளும், ஓதவேண்டிய துஆக்களும்


அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை அவனை வணங்குவதற்காக மட்டுமே படைத்திருப்பதாக தன்னுடைய திருமறையில் குறிப்பிடுகின்றான். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) கற்றுத் தந்த பிரகாரம் நாம் நடைமுறைப் படுத்தினோம் என்றால் நம்வாழ்வே வணக்கமாகிவிடும். 



இஸ்லாம் நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தந்துள்ளது. இது இறைவனால் வழங்கபட்ட மார்க்கம்தான் என்பதற்கு இது மிகச் சிறந்த சான்றாகும். அதன் அடிப்படையில் நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான நடைமுறைகளை பற்றிக் காண்போம்.

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் உறங்(கப் போகு)ம்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாள்பாழிட்டுவிடுங்கள்.தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பாணத்தையும் மூடிவையுங்கள். (மூடுவதற்கு எதுவும் கிடைக்காவிட்டால்) அதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்)
அறிவிப்பவர் .. ஜாபிர் (ர­) நூல் ... புகாரி (5624)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
”நிச்சயமாக இந்த நெருப்பு ஆபத்தானது ஆகும். எனவே நீங்கள் உறங்கச் செல்லும் போது விளக்கை அனைத்து விடுங்கள்.”

அறிவிப்பவர் அபூ மூஸா (ர­) நூல் புகாரி (6294)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீ உன்னுடைய படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்.


அறிவிப்பவர் பரா இப்னு ஆசிப் (ர­ ) நூல் புகாரி (247)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தில் மூன்றுமுறை விரிப்பைத் தட்டிவடுங்கள் .
அறிவிப்பவர் அபூஹீரைரா (ர­) நூல் புகாரி (7393)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய ஆடையின் ஓரத்தில் பிஸ்மில்லாஹ் என்று (அல்லாஹ்வின் பெயரை) கூறி (மூன்று முறை) விரிப்பை (காலையில் எழுந்த) பின் அதில் என்ன நுழைந்திருக்கும் என்பதை அறியமாட்டார்
அறிவிப்பாளர் அபூஹீரைரா (ர­) நூல் முஸ்­ம் (4889)
                                                                                                                                                                                                                                                                              கே.எம். அப்துந் நாஸிர், இஸ்லாமியக் கல்லூரி

திங்கள், 21 செப்டம்பர், 2009

இந்த ஆண்டு TNTJ மாணவரணி 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இந்த ஆண்டு நமது TNTJ மாணவரணி தமிழகத்தில் 65 இடத்திலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 இடத்திலும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), மொத்தம் 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது(மாவட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), அல்ஹம்துலில்லாஹ்,

இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம்


1. தாம்பரம்,
2. அறந்தாங்கி,
3. காரைகுடியில்,
4. இராம்நாடு,
5. பரங்கிப்பேட்டை,
6. பெங்களூர் (white field)
7. புது மடம் (இராமநாதபுரம் மாவட்டம்)
8. இருமேனி (இராமநாதபுரம் மாவட்டம்)
9. மண்டபம் (இராமநாதபுரம் மாவட்டம்)
10. ஆராம்பண்ணை (தூத்துகுடி மாவட்டம்)
11. வலங்கைமான் (தஞ்சை மாவட்டம்)
12. ஆடுதுரை அவனியாபுரம் (தஞ்சை மாவட்டம்)
13. புது வயல் (சிவகங்கை மாவட்டம்)
14. இராஜகம்பீரம் (சிவகங்கை மாவட்டம்)
15. தேங்காய் பட்டினம் (குமரி மாவட்டம்)
16. மந்தாரன் புதூர் (குமரி மாவட்டம்)
17. புளியந்தோப்பு (சென்னை)
18. ஆலங்குடி (புது கோட்டை மாவட்டம்)
19. கரம்பங்குடி (புது கோட்டை மாவட்டம்)
20. சிவகாசி
21. கீழக்கரை
22. KG ஹள்ளி (பெங்களூர்)
23. பனை குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)
24. திட்டுவிளை (குமரி மாவட்டம்)
25. நாகபட்டினம்
26. பல்லாவரம்
27. வந்தவாசி (திருவண்னாமலை மாவட்டம்)
28. கானத்தூர் (காஞ்சி மாவட்டம்)
29. கல்ப்பாக்கம்
30. செய்யுதுங்கநல்லூர் (தூத்துகுடி மாவட்டம்)
31. பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்)
32. ஆழ்வார்திருநகர் (திருவள்ளூர் மாவட்டம்)
33. சன்னாபுரம் (தஞ்சை மாவட்டம்)
34. ஐயம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)
35. இளையான்குடி
36. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
37. போத்தனூர் (கோவை)
38. காஞ்சிபுரம்
39. புது வலசை (இராம நாதபுரம் மாவட்டம்)
40. கடையலுமூடு (குமரி மாவட்டம்)
41. MMDA காலனி (சென்னை)
42. காட்டூர் (கோவை)
43. லெப்பைகுடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்)
44. ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
45. வண்ணார பேட்டை (சென்னை)
46. திருவண்னாமலை
47. திருப்பூர்
48. கூடுவாஞ்சேரி (காஞ்சி மாவட்டம்)
49. குன்றத்தூர் (காஞ்சி மாவட்டம்)
50. முத்து பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
51. ஆலந்தூர், (சென்னை)
52. மேலபாளையம்
53. புது கோட்டை
54. தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்)
55. சிவகங்கை
56. திருவல்லிகேணி
57. நாகூர்
58. தொண்டி (இராம நாதபுரம் மாவட்டம்)
59. தேவிபட்டிணம் (இராம நாதபுரம் மாவட்டம்)
60. தூத்துக்குடி
61. வழுத்தூர் (தஞ்சை மாவட்டம்)
62. சோழபுரம் (தஞ்சை மாவட்டம்)
63. மங்களத்தில் (திருப்பூர் மாவட்டம்),
64. ஜாம் பஜார் (சென்னை)
65. ஆசாத் நகர்(கோவை),
66. பட்டூர் (காஞ்சி மாவட்டம்)

67. சேப்பாக்கம் (சென்னை)

இப்தார் நிகழ்ச்சிகள் மாவட்ட வாரியாக விபரம்


1. இராமநாதபுரம் மாவட்டம்
2. தூத்துகுடி மாவட்டம்
3. தஞ்சை மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. குமரி மாவட்டம்
6. வட சென்னை
7. தென் சென்னை
8. திருவள்ளூர் மாவட்டம்
9. காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
10. காஞ்சி (மேற்கு) மாவட்டம்
11. பெங்களூர்
12. புது கோட்டை மாவட்டம்
13. கோவை மாவட்டம்
14. பெரம்பலூர் மாவட்டம்
15. திருவண்னாமலை மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மாவட்டம்
17. கடலூர் மாவட்டம்
18. நாகை மாவட்டம்
19. திருவாரூர் மாவட்டம்
20. விருது நகர் மாவட்டம்
21. திருப்பூர் மாவட்டம்
22. நெல்லை மாவட்டம்

படம் சொல்லும் சேதி


pray-inside-water-1of3pray-inside-water-3of3
pray-inside-water-2of3

-அல்மதராஸி


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?

தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.


‍எம்.ஏ.ஹாஜி முஹ்ம்மது, நிரவி

கத்தரில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி


ifthar-photo

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது.
சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து ” ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது.

முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் .

அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.

இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?


இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

(அல்குர்ஆன் 34 : 6)

-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி